புதன், 2 செப்டம்பர், 2009

லேசா! லேசா!

அன்று கடற்கரையில் நடந்தது
என்னவோ நாம்
இருவரும்தான்
!

மணலில்
பதிந்தது என்னவோ என்
கால் தடம் மட்டுமே!

நீ
அவ்வளவு லேசா லேசா
நடகின்றாய் என்றேன் நான் !

லூசா நீ! நான் உனக்குள் இருக்கும் போது
மணலில் எப்படி என் கால் பதியும் என்றாய் நீ!



நான் உன்னையும் நீ என்னையும்
காதலிக்கிறோம்!

காதல் நம்மை காதலிக்கிறது!


-------------செ. சுந்தரராஜன்

1 கருத்து:

பின்னோக்கி சொன்னது…

கவிதை..பிரம்மாதமா இருக்குங்க..