பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம். இத்தனை நாளாய் நான் ஒரு வளர்ந்து வரும் ஒரு பதிவர்( சொல்லிகிட்டாங்க) என்னால் எழுதமுடியாமல் போனது துரசிர்ஷ்டம்தான்(எங்களுக்கு அதிர்ஷ்டமாச்சே). ஆனால் இனிமேல் தொடர்ந்து எழுத முயற்ச்கிறேன்.
உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் . மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன்.
நன்றி!
----செ. சுந்தரராஜன்----