வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

உயிரே உனக்காக !(காதல் கவிதைகள் )


உயிரே உனக்காக !
(i)உன்னை காணாத போது என் பொழுதுகள் தனிமையில் கழிகின்றன !
உலகத்தின் அத்தனை சாபங்களும் என் தலையில்தான்
ஒழிகின்றன !




(ii)ஒவ்வொரு இரவும் கண் மூடும் முன்
உன்னை நினைத்திருப்பேன் !
உன்னை நினைத்து கொண்டே கண் மூட மறந்திருப்பேன் !

(iii)காதலும் கடவுள்தான் !
இரண்டும் தேடுபவர்களுக்கு என்றும் கிடைப்பதில்லை!!

---செ.சுந்தரராஜன்

2 கருத்துகள்:

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

நல்லா எழுதுறீங்க!!!

வாழ்த்துகள்!!!

கலையரசன் சொன்னது…

நல்லாயிருக்கு தொடரட்டும்! தொடரட்டும்!!