புதன், 21 அக்டோபர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! கும்பகோணம் - 2

அப்பாடா! ஒரு வழியா எல்லா ஆணிகளும் முடிந்து விட்டன. பதிவிற்கு செல்லும் முன் வோட்டு போட்ட அனைவருக்கும் நன்றி!
 திரையரங்கங்கள்    
                                     எங்கள் ஊர்(அடப்பாவி இப்பதாண்டா எங்க ஊர்னு சொல்லி இருக்க) மக்களுக்கு திரைப்படங்கள் மீது உள்ள ஆர்வம்    திரையரங்கங்கள்  மீது கிடையாது. இந்த விஷயம் எனக்கு மற்ற ஊர்களுக்கு சென்று திரைப்படங்கள் பார்க்கும் வரை உரைக்கவில்லை. மற்ற ஊர்களின்  திரையரங்கங்கள் உடன் ஒப்பிடும்போது இங்கே பராமரிப்பு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலை மாற வேண்டும்.
கல்வி
                   கல்வியில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல! எல்லா விதமான பள்ளிகளும் இங்கே உண்டு, அவரவர் வசதிக்கேற்ப பயன்பெறலாம்.
ஹி! ஹி
                  எனக்கு தெரிந்த வரையில் பெண்கள்(figures) எல்லா ஊர்களிலும் அழகாகவே  இருக்கின்றனர். ஆனாலும் ஸ்ரீ ரங்கத்திலும், கும்பகோணத்திலும்தான்  தேவதைகளாகவே இருக்கின்றனர்.(சுஜாதாவின்  ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் படித்தவர்கள் அறிவார்கள்.) நீங்கள் இந்த அனுபவத்தை பெற இங்கு வந்தால் மட்டுமே முடியும். ஜாக்கிரதை எங்கள் ஊர் பெண்கள் மிகவும் தைரியசாலிகள்.(கோவிலில் சாமிகளை வணங்குவது போல, தூரத்தில் இருந்து பார்த்து விட்டு செல்வது உத்தமம்!)


 இத்துடன் கும்பகோணம் தொடர் முடிகிறது. அடுத்து எந்த ஊர் என்று உங்கள் யூகங்களை பின்னுட்டங்களில் சொல்லலாம். 

 

1 கருத்து:

Srini சொன்னது…

Good Post. But expected more updates about Kumbakonam. BTW me too from kumbakonam.
Regards
Srini
Sharjah